Tuesday 30th of April 2024 11:34:22 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள கொவிட்-19 சடலங்களின் எண்ணிக்கை 3634 ஆக அதிகரிப்பு!

ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள கொவிட்-19 சடலங்களின் எண்ணிக்கை 3634 ஆக அதிகரிப்பு!


ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள கொவிட்-19 சடலங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 634 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது சடலங்கள் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் உள்ள ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நேற்று (மார்ச்-05) மேலும் ஒரு சடலம் அங்கு அடக்கம் செய்யப்ட்டுள்ளது.

பௌத்தர்கள் - 01

இவ்வாறு ஒருவரின் சடலம் நேற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ள கொவிட்-19 சடலங்களின் எண்ணிக்கை 3634 ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE